Tuesday, May 12, 2009

என் அருமை வாக்காள பெருமக்களே......

வருகின்ற 13.05.2009 அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தல்மிக முக்கியமான தேர்தல் தமிழக மக்களின் தன்மான தேர்தல், தமிழ் இன விரோத கட்சிகளை (தி.மு.க, காங்கிரஸ்)அடையாளம் காட்டவேண்டிய தேர்தல். நாள்தோறும் ஆயிரக்கனக்கான தமிழ் மக்கள் படுகொலை செய்யப்படுவதும் பல ஆயாரம் பேர் சொல்லொன்னா துயரம் அடைகின்றனர் அதற்கு காரணமான காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் பணத்தை நம்பி தேர்தலை எதிர்கொள்கிறது.
தமிழக மக்கள் பணத்தை கொடுத்து காரியத்தை சாதித்துக்கொள்ளநினைக்கும் காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளை 40 தொகுதிகளையும் தோற்கடித்து, தமிழர்கள் தனமானம் உள்ளவர்கள் மற்றும் உணர்ச்சிஉள்ளவர்கள் என்பதை காட்ட வேண்டிய தக்க தருணம்

No comments: