Friday, August 28, 2009

அடுத்து என்ன நடந்திருக்கும்?




திக் திக் திக்திக்..............


பல நாள் சாப்பிடாமல் முதியவர் ரோட்டோரம் உக்காந்திருக்கிறார்.
பஸ்சை முந்திக்கொண்டு லாரி வருகிறது.
முந்தி வந்தபின்தான் லாரி டிரைவருக்கு முதியவர் தெரிகிறார்.
பிரேக் பிடித்தாலும் முதியவரை காப்பாதுவது கஷ்டம்.
ஏனென்றால் லாரியின் வேகம் அப்படி.
கோவையில் இது போன்ற காட்சிகள் தினந்தோறும் பார்கலாம்.
அது சரி அந்த முதியவர் என்ன ஆனார்?








அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.

4 comments:

Anonymous said...

திக் திக் திக்திக்

Unknown said...

கோவையில் மட்டுமல்ல சென்னையிலும் லாரிகாரன்களின் அக்கப்போர் தாங்கமுடியவில்லை.

Anonymous said...

மக்கள் தொகை குறைப்பது என்ற முடிவோடு திருப்புரிலும் கோவையிலும் நிறைய லாரிகள் உள்ளன.

geethappriyan said...

அருமை நண்பர் வெங்கட்
சிறிய எழுத்து பிழைகளை திருத்தி வெளியிடுங்கள்
ரொம்ப நல்ல பதிவு
ஓட்டு போட்டாச்சு

அதிஸ்டவசமாக உயிர்தப்பினார்.
இது என்ன ஸ்டைலா?