Tuesday, August 11, 2009

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும்,

பாம்பைக் கண்டால் படையே நடுங்கும், என்று கேள்விபட்டிருக்கிறோம்.
11-08-2009 இன்று கெம்பட்டி(கோயம்புத்தூர்) பி1 போலிஸ் ஸ்டேசனுக்குள் புகுந்த பாம்பை பாம்பு பிடிப்பவர் பிடிக்கிறார்.
போலிஸ்கார்கள் ஓட்டம்பிடிக்கும் காட்சி.

3 comments:

துபாய் ராஜா said...

உண்மைதான்.பயந்து ஓடும்
'போலி'சாரை பார்த்தாலே தெரிகிறது.

படம் அருமை.

venkat said...

நன்றி
நண்பர் துபாய் ராஜா அவர்களுக்கு

RAGUNATHAN said...

அது யாரு அந்த போட்டாவுல...